Publisher: உயிர்மை பதிப்பகம்
தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உ..
₹257 ₹270
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்த உலகிலேயே துயரமான கண்ணீர் இயலாமையின் கண்ணீர்தான். கையறு நிலையின் பரிதவிப்பிலிருந்த் பெருகும் கண்ணிரை அமுதமாக்கும் ரஸவாதம் ஓவ்வொரு பிரியத்தின் கரங்களிலும் நிகழ்ந்துகொண்டேயிறுக்கிறது. ஆன்பின் துவர்ப்பையும் இனிப்பையும் மனிஷ்ந் புத்திரன் போல சொன்ன இன்னொரு கவி இல்லை என்பதையே இந்தத் தொகுப்பும் காட்டுக..
₹304 ₹320
Publisher: உயிர்மை பதிப்பகம்
கவிஞர் மனுஷ்ய புத்திரனின் நாற்பதாண்டுக் கால கவிதைப் பயணத்தில் வெளிவரும் ஐம்பதாவது கவிதை தொகுப்பு இது. ப்ரியத்தின் பதற்றங்களையும் பரவசங்களையும் நம் நெஞ்சின் ஆழத்தில் இக்கவிதைகள் வரைந்து காட்டுகின்றன. இதை வாசிக்கும் எவரும் இப்படித்தானே நமக்கும் நடந்தது என மிக அந்தரங்கமாய் திடுக்கிடும் கவிதைகளை தொகு..
₹2,138 ₹2,250
Publisher: உயிர்மை பதிப்பகம்
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று அதீதமாக எளிமைப்படுத்தப்பட்டதன் மூலம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள பரிணாமவியல் கோட்பாடுகளை, சிறார்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் தெளிவாகவும், தமிழில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. நாம் வாழவும், நாம் பாதுகாக்கவும் இருக்கக்கூடிய..
₹67 ₹70